தமிழ் செயற்பாட்டாளரின் கோரிக்கையால் பிரியங்கா தொடர்பில் நாடாளுமன்றில் கேள்வி!

கொலை அச்சுறுத்தல் விடுத்த பிரியங்கா பெர்னாண்டோ தொடர்பிலான புலம்பெயர் தமிழ் இளைஞர் ஒருவரின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்டீபன் மோர்கன் பிரியங்கா பெர்னாண்டோ இலங்கைக்கு தப்பி சென்றது எவ்வாறு என பிரித்தானிய நாடாளுமன்றில் கேள்வி எழுப்பியுள்ளார். செயற்பாட்டாளரான கந்தலிங்கம் வினோதன் என்ற இளைஞன் அவருக்கு அனுப்பிவைத்த ஈமெயில் ஊடான கோரிகையினையடுத்தே கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற நாடாளுமன்ற அமர்பில் எம்.பி. மேற்கண்டவாறு கேள்வி எழுப்பியுள்ளார். லண்டன் வாழ் புலம்பெயர் தமிழர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த … Continue reading தமிழ் செயற்பாட்டாளரின் கோரிக்கையால் பிரியங்கா தொடர்பில் நாடாளுமன்றில் கேள்வி!